Yesuvin Pinnaal Naan Selvaen | இயேசுவின் பின்னால் நான் செல்வேன் | Tamil Lyrics
Father Berchmans
#144
Font
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே
Verse 1
உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறி விட்டேன்
உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும்
ஒப்புக் கொடுத்து விட்டேன்
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
எப்போதும் துதித்தீடுவேன்
Verse 2
வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது
---------x----------x------------
Yesuvin Pinnaal Naan Selvaen
Thirumbi Paarkka Maattaen
Siluvaiyae Munnaal Ulagamae Pinnaal
Yesu Sindhiya Rathathinaalae
Endrum Vidudhalaiyae
Verse 1
Ulagathin Perumai Selvathin Patru
Ellaam Udahari Vittaen
Udal, Porul, Aavi Udaimaigal Yaavum
Oppuk Koduthu Vittaen
Naan Avar Aalayam Enakkullae Yesu
Enna Nadandhalum Evvaelaiyilum
Eppodhum Thudhithiduvaen
Verse 2
Vedhanai Nerukkam Innalgal Idargal
Edhuvum Pirikkaadhu
Vetri Vendhan En Yesuvin Anbaal
Mutrilum Jeyam Peruvaen
Nigazhgindra Kaalamo Varugindra Kaalamo
Vaazhvo Saavo Valla Thoodharo
Pirikkavae Mudiyaadhu