இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன் | Yesaiyyaa um naamam arindhen | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 2
#188
Font
Chorus
இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்
இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன்
உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா
உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா
Verse 1
எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர்
மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர்
Verse 2
பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர்
ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர்
Verse 3
இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா
கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா
Verse 4
மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற
மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற
------x------x------x------
Chorus
Yesaiyyaa um naamam arindhen
Yesaiyyaa um paadham panindhen
Undhan sollellaam endrum unmai sollaiyyaa
Seiyum seyalellaam endrum valla seyalaiyyaa
Undhan sollellaam endrum unmai sollaiyyaa
Enthan uyirellaam endrum neere aiyyaa neere aiyyaa
Verse 1
Egipthile pudhu vidhathile um balathai veliyitteer
Mirattum alaigalai virattum padaigalai vilakki vazhivitteer
Verse 2
Parathile neer anaithaiyum um buyathil aalkindreer
Jagathaiyum en agathaiyum neer adakki aalkindreer
Verse 3
Irakkamum manadurukkavum um sirappu gunamaiyyaa
Koduppadhum uyir eduppadhum um viruppa gunamaiyyaa
Verse 4
Marathile neer marithadhu en vaazhkai karaiyera
Marithapinne uyirthadhundhan vaarthai niraivera