தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன் | Thanimaiyil ummai aaraathikkindren | Tamil Lyrics

Ravi Bharath

#195
Font

Chorus

 தனிமையில்  உம்மை  ஆராதிக்கின்றேன்
 தன்னந்தனியாக  ஆராதிக்கின்றேன்  -2
 எல்லோரும்  இருந்த  போதும்  ஆராதித்தேனே  -2
 யாரும்  இல்லா  வேளையிலும்  ஆராதிப்பேனே  -2
 தனிமையில்  உம்மை  ஆராதிக்கின்றேன்
 தன்னந்தனியாக  ஆராதிக்கின்றேன்

Verse 1

 அந்நாளில்  தோழரோடு  ஆராதித்தேனே
 இந்நாளில்  தனிமரமாய்  ஆராதிக்கின்றேன்
 சந்தோஷமாய்  இருந்தபோது  ஆராதித்தேனே
 சுக்கு  நூறாய்  உடைந்தபோதும்  ஆராதிப்பேனே  -2

Verse 2

 நிறைவாக  வாழ்ந்தபோது  ஆராதித்தேனே
 நிலைமாறி  விழுந்தபோதும்  ஆராதிப்பேனே
 சுகத்தோடு  வாழ்ந்தபோது  ஆராதித்தேனே
 சுகவீனமானபோதும்  ஆராதிப்பேனே  -2

Verse 3

 நல்லவரே  உம்மை  ஆராதிக்கின்றேன்
 நன்றி  சொல்லி  உம்மை  ஆராதிக்கின்றேன்
 ஆண்டவரே  உம்மை  ஆராதிக்கின்றேன்
 ஆறுதலே  உம்மை  ஆராதிக்கின்றேன்
 உன்னதரே  உம்மை  ஆராதிக்கின்றேன்
 உயிர்  உள்ளவரையில்  உம்மை  ஆராதிக்கின்றேன்..  -2
 ------x------x------x------

Chorus

 Thanimaiyil  ummai  aaraathikkindren
 Thannanthaniyaaga  aaraathikkindren  -2
 Ellorum  irundha  podhum  aaraathiththene  -2
 Yaarum  illaa  velaiyilum  aaraathippane  -2
 Thanimaiyil  ummai  aaraathikkindren
 Thannanthaniyaaga  aaraathikkindren

Verse 1

 Annaalil  thozharodu  aaraathiththene
 Innaalil  thanimaramaai  aaraathikkindren
 Santhoshamaai  irundhapodhu  aaraathiththene
 Sukku  nooraai  udaindhapodhum  aaraathippane  -2

Verse 2

 Niraivaaga  vaazhnthapodhu  aaraathiththene
 Nilaimaari  vizhundhapodhum  aaraathippane
 Sugaththodu  vaazhnthapodhu  aaraathiththene
 Sugaveenamaanapodhum  aaraathippane  -2

Verse 3

 Nallavare  ummai  aaraathikkindren
 Nandri  solli  ummai  aaraathikkindren
 Aandavare  ummai  aaraathikkindren
 Aarudhale  ummai  aaraathikkindren
 Unnathare  ummai  aaraathikkindren
 Uyir  ullavaraiyil  ummai  aaraathikkindren..  -2
#Ravi Bharath #Aayathamaa 4 #Tamil #Lyrics

Favorites

0