தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன் | Thanimaiyil ummai aaraathikkindren | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 4
#195
Font
Chorus
தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன் -2
எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே -2
யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே -2
தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
Verse 1
அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே
இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்
சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே
சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே -2
Verse 2
நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே
நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே
சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே
சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே -2
Verse 3
நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்
நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்
ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்
ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்
உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்
உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன்.. -2
------x------x------x------
Chorus
Thanimaiyil ummai aaraathikkindren
Thannanthaniyaaga aaraathikkindren -2
Ellorum irundha podhum aaraathiththene -2
Yaarum illaa velaiyilum aaraathippane -2
Thanimaiyil ummai aaraathikkindren
Thannanthaniyaaga aaraathikkindren
Verse 1
Annaalil thozharodu aaraathiththene
Innaalil thanimaramaai aaraathikkindren
Santhoshamaai irundhapodhu aaraathiththene
Sukku nooraai udaindhapodhum aaraathippane -2
Verse 2
Niraivaaga vaazhnthapodhu aaraathiththene
Nilaimaari vizhundhapodhum aaraathippane
Sugaththodu vaazhnthapodhu aaraathiththene
Sugaveenamaanapodhum aaraathippane -2
Verse 3
Nallavare ummai aaraathikkindren
Nandri solli ummai aaraathikkindren
Aandavare ummai aaraathikkindren
Aarudhale ummai aaraathikkindren
Unnathare ummai aaraathikkindren
Uyir ullavaraiyil ummai aaraathikkindren.. -2