Pinmaariyin Abishegam | பின்மாரியின் அபிஷேகம் | Tamil Lyrics
unknown
#142
Font
பின்மாரியின் அபிஷேகம்
மாம்சமான யாவர் மேலும்
அதிகமாய் பொழிந்திடுமே
ஆவியில் நிரப்பிடுமே
அக்கினியாய் இறங்கிடுமே
அக்னி நாவாக அமர்ந்திடுமே
பெருங்காற்றாக வீசிடுமே
ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
Verse 1
எலும்புப் பள்ளத்தாக்கினில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்க்கதரிசனம் உரைத்திடவே
Verse 2
கர்மேல் ஜெப வேளையில்
கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாபும் நடுங்கிடவே
அக்னி மழையாகப் பொழிந்திடுமே
Verse 3
சீனாய் மலையின் மேலே
அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னை அக்கினியாய் மாற்றிடுமே
---------x----------x------------
Pinmaariyin abishegam
Maamsamaana yaavar maelum
Adhigamaay pozhindhidumae
Aaviyil nirappidumae
Akkiniyaay irangidumae
Agni naavaaga amarndhidumae
Perungaatraga veesidumae
Jeeva nadhiyaagap paayndhidumae
Verse 1
Elumbup pallathaakkinil
Oru saenaiyai naan kaangiraen
Adhigaaram thandhidumae
Theerkadharisanam uraithidavae
Verse 2
Karmael jeba vaelaiyil
Kaiyalavu maegam kaangiraen
Aagaabum nadungidavae
Agni mazhaiyaagap pozhindhidumae
Verse 3
Seenaay malaiyin maelae
Agni juvaalaiyai naan kaangiraen
Isravaelin thaevanae
Ennai akkiniyaay maatridumae