நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல | Neerillaa aaraathanai aaraathanai alla | Tamil Lyrics
Ravi Bharath • Aayathamaa 5
#202
Font
Chorus
நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல
நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல-2
Verse 1
ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான்
பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும்
உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும்
நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்
என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்-2-நீரில்லா
Verse 2
வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும்
கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும்
சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும்
நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே
வேண்டும்
நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்-2-நீரில்லா
------x------x------x------
Chorus
Neerillaa aaraathanai aaraathanai alla
Neerillaa en vaazhkai oru nalvaazhkhaiyum alla-2
Verse 1
Aaraathikkumpodhu um angeekaaram vendum – naan
Paadal paadumpodhu um prasannamum vendum
Ummai paarkkumpodhu neer ennai paarka vendum
Naan mantraadidumpodhu neer manadurugi manamiranga vendum
En ithayamathin innal maara vendum-2-Neerillaa
Verse 2
Vaidhooriyam vendaam um vaarthai ondre podhum
Koda kodi vendaam um kirupai mattum podhum
Sondham bandham vendaam um sannidhaanam podhum
Neer meendum varumpodhu undhan thirumugathai darisikkave
Vendum
Naan umadharugil endrum vaaza vendum-2-Neerillaa